இதயம்

துடிக்கும்போது யாரும் கவனிக்க மாட்டர்கள்
நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்

நிழல்

பாலைவனச் சூடு
நெடுந்தூரப்பயணம்!
எங்கே இளைப்பாறும் நிழல்?